கைகேயி
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
கைகேயி,கேகய நாட்டு மன்னர்அஸ்வபதியின் மகளும், இராமாயணக்கதையில் வரும்தசரத மன்னனின் மூன்றாம் மனைவி ஆவார்.பரதன் இவருடைய மகன் ஆவார்.
ஒருமுறை போரில் தேரை ஓட்டி தசரத மன்னனின் உயிரை இவர் காப்பாற்றினார். அதற்குப் பரிசாக தசரத மன்னர் கைகேயி விரும்பும் வரங்களை அளிப்பதாக வாக்களித்தார்.இராமன் பட்டம் சூடும் வேளையில் கைகேயி, கூனி எனப்படும்மந்தரையின் தூண்டுதலால் இந்த வரங்களின் துணையோடு, ஆட்சிப் பொறுப்பை தன் மகன்பரதனுக்கும், பதினான்கு ஆண்டு வனவாசத்தைஇராமனுக்கும் பெற்றுத் தந்தாள்.[1]
![]() | இராமாயணம் தொடர்புடைய இந்தகுறுங்கட்டுரையைதொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |