உலூகன்
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
உலூகன் (சமக்கிருதம்:उलूक) Uluka), காந்தார நாட்டுச்சகுனியின் மகன்.உத்யோகப் பருவத்தில், பாண்டவர்களை அவமானப்படுத்தும் நோக்கில்,துரியோதனனால் தூதனாக அனுப்பப்பட்டான்.[1][2][3]குருச்சேத்திரப் போரின் எட்டாம் நாளன்று உலூகன், அபிமன்யு மற்றும்சகாதேவனால் கொல்லப்பட்டான்.